இரும்பு கம்பிக்குள் நீ அடிமை என அடைக்கப்பட்டிருந்தால் ....
ஆயுதம் கொண்டு விடுதலை பெறலாம் .
ஆனால் ...
நீ இரும்பின் பலம் கொண்ட கண்ணாடி பெட்டிக்குள் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருகிறாய்......
அறிவாயுதம் எனும் வைரமே சிறையறுத்து காயமில்லா விடுதலை தரும் கருவியாக முடியும் . ......
அடிமைபடுத்தப்பட்ட சமூகம் ஆளும் சமூகமாக மாறவேண்டும் .
அதற்கு நீ ..
அறிவாயுத விடுதலை கருவியாகவேண்டும்.
உன்னை ...
அறிவாயுதமாய் வார்த்தெடுக்க உதயமாகி அழைகின்றது ......
அறிவுக்களம் .
1 comment:
Please let us know about yourself and about your non-profit organisation, it is to publish in our all free website WWW.THOOTHUKUDIONLINE.IN
Post a Comment